தெமட்டகொடை விபத்து - சிங்களத் தாய் ஒருவரும், அவருடைய பிள்ளையும் பலி :சிங்கள மக்கள் கொதிப்பு

தெமட்டகொடை, பேஸ்லைன் வீதி பகுதியில் இன்று (16) மாலை வேளையில் நடைபெற்ற விபத்துச் சம்பவமொன்றில் சிங்களத் தாய் ஒருவரும், அவருடைய பிள்ளையும் உயிரிழந்துள்ளது.

முஸ்லிம் வர்த்தகர் ஒருவருடைய வாகனமொன்று மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

எனினும் விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்புக்கு காரணமானவர் பொலிஸ் நிலையத்தில் சரணடையாது, அவருவருக்கு பதிலாக மற்றுமொருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சிங்கள மக்கள், விபத்து இடம்பெற்ற பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளதாகவும், அங்கு பதற்ற நிலைய ஏற்பட:டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -