ஏ.எம்.றிகாஸ்-
அரசாங்க நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வார விஷேடதின நிகழ்வுகள் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி தலைமையில் வலயக் கல்வியலுவலக முன்றலில் நடைபெற்றன.
இதில் கல்வி அதிகாரிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பங்கேற்றுள்ளதைப் படத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -