கண்ணீருடன் சோகத்தில் மூழ்கிய தம்புள்ளை பொலிஸ் நிலையம்..!

ம்புள்ளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் சமரகோன் அவர்கள் பிலியந்தலை பொலிஸ் நிலையத்துக்கு இடம்மாற்றாம் பெற்று செல்வதால் அவருக்கு பிரியாவிடை வழங்கப்பட்டுள்ளது.

அவரின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாது அவருக்கு கீழ் சேவை புரிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்ணீருடன் அவருக்கு பிரியாவிடை வழங்கியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -