கல்முனை உட்பட 23 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நீடிப்பு - (விபரம்)

ன்று 31ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற உள்ளூராட்சி மன்றங்கள் 23 இன், பதவிக்காலம், 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் நேற்று 30ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 கொழும்பு மாநகர சபை
2 தெஹிவளை – கல்கிஸை மாநகர சபை
3 ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபை
4 கொலன்னாவை மாநகர சபை
5 கொடிகாவத்த – முல்லேரியா பிரதேச சபை
6 கம்பஹா மாநகர சபை
7 நீர்கொழும்பு மாநகர சபை
8 குருநாகல் மாநகர சபை
9 கண்டி மாநகர சபை
10 குண்டசாலை பிரதேச சபை
11 கடவத்சத்தர பிரதேச சபை
12 கஹவடகோரளை பிரதேச சபை
13 மாத்தளை மாநகர சபை
14 நுவரேலிய மாநகர சபை
15 பதுளை மாநகர சபை
16 காலி மாநகர சபை
17 மாத்தறை மாநகர சபை
18 ஹம்பாந்தோட்டை மாநகர சபை
19 ஹம்பாந்தோட்டை பிரதேச சபை
20 சூரியவௌ பிரதேச சபை
21 இரத்தினபுரி மாநகர சபை
22 அநுராதபுர மாநகர சபை
23 கல்முனை மாநகர சபை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -