யோசிதவின் காதலி யாசரா நாமலுக்கு அனுப்பிய SMS ஆள் நடிங்கிய நாமல்...!

சி.எஸ் என் தொலைக்காட்சியின் முன் நாள் உரிமையாளர் ,யோசித ராஜபக்ஷவின் காதலியான யசாரா நமால் ராஜபக்ஷவுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பியுள்ளதாக விடையம் அறிந்த வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

அதில் எனக்கு தெரிந்த அனைத்தையும் நான் விசாரணை ஆணைக்குழுவில் சொல்லிவிட்டேன். இன்னும் 10 அல்லது 15 நாட்களில் அவர்கள் உங்களை தேடி வருவார்கள். கவனமாக இருக்கவும் என்று எழுதியுள்ளார். இதனால் நமால் ராஜபக்ஷ மற்றும் யோசித ராஜபக்ஷ ஆகியோர் பெரும் குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

பாவிக்கும் வரை பாவித்துவிட்டு யசாராவை யோசித ராஜபக்ஷ தூக்கி எறிந்துவிட்டார். இதனால் அவர் கடுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவர் அப்பூரூவராக மாறி அரசு பக்கம் சாயவுள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால் ராஜபக்ஷவின் புதல்வர்கள் பெரும் சிக்கலில் சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -