திருகோணமலை பள்ளத்தோட்டம் முருகாபுரி முருகன் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள கடற்கரையில் யானை ஒன்று இறந்த நிலையில் 12.12.2015 சனிக்கிழமை அதிகாலை கரை ஒதுங்கியுள்ளது.
இந்தியாவின் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து அங்கு வெள்ளத்தில் அடிப்பட்டு கிழக்கின் திருகோணமலை கடற்பரப்பில் இந்த யானை ஒதுங்கி இருக்கலாம் என மக்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -