ராஜாங்கனை உட்பட பல நீர்த்தேக்கங்களின் அவசர கதவுகள் திறக்கப்பட்டுள்ளன..!

நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நீர்ப்பாசன திணைக்களத்துக்கு சொந்தமான 73 நீர்தேக்கங்களில், 27 நீர்தேக்கங்களின் நீர்மட்டம், அவசர கதவுகள் வரை நிறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராஜங்கனை நீர்தேக்கத்தின் 9 அவசர கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் நாச்சதுவ, தம்போவ, இகினிமிட்டிய உட்பட பல நீர்தேக்கங்களின் அவசர கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ இயக்குனர் எஸ்.மோகன்ராஜா தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -