வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - பாரிய வாகன நெரிசல்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக வங்கி ஊழியர்கள் மேற்கொண்டுவரும் ஆர்ப்பாட்ட நடவடிக்கை காரணமாக, அப்பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வங்கித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு வரவு செலவு திட்டத்தில் தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -