ரிசானா நபீக் குடும்பத்திற்கு கிடைக்கவேண்டிய ஒரு மில்லியன் ரூபா பணத்திற்கு என்ன நடந்தது.?

ரிசானா நபீக்கிற்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை கொடுக்கபட்ட பிறகு இந்த நாட்டிற்கு கிடைத்த கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ரூபா பணத்திற்கு என்ன நடந்தது என தமக்கு எந்த விபரமும் கிடைக்கவில்லை என அவரின் தாயார் தெரிவித்தார்.

அப்போதிருந்த அரசின் அமைச்சர் , சவுதி அரசிடம் இருந்து இந்த பணத்தை வாங்கி ரிசானாவின் தாய்க்கு கொடுக்க முனைந்ததாகவும், அதனை அவர் மறுத்து தன் மகளின் ஜனாஸா கிடைத்தால் மட்டும் போது என தெரிவித்து இருந்தார்.

அதன் பிறகு ஜனாசாவும் கிடைக்கவில்லை, குறிபிட்ட பணமும் எங்கு போனது? கிடைத்ததா இல்லையா? என்ற விபரமும் தமக்கு கிடைக்கவில்லை, அது பற்றி தாம் தெரிந்து கொள்ள வேண்டும் என சென்ற வாரம் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சந்தித்த போது இதனை அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -