கல்முனை வட்டவிதானை வீதியில் வசித்து வந்த யோகலிங்கம் (62) என்பவர் இன்று அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் ஏற்கனவே சுகவீனமுற்றவர் எனவும், இவரது மனைவி சுனாமியின் போது மரணமடைந்து விட்டதாகவும் அவர் தற்போது அவருடைய வீட்டிலே வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு கல்முனை பதில் நீதவான் பேரின்பராஜா சென்று சடலத்தினை பார்வையிட்டதுடன் கல்முனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பணிப்புரை விடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -