மலையகத்தில் தீப்பெட்டிகளுக்கு தட்டுப்பாடு..!

க.கிஷாந்தன்-
ட்டன் பிரதேசம் உட்பட பல பாகங்களில் ஒரு வார காலமாக கடைகளில் தீப்பெட்டிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு பதிலாக “லைட்டர்” வழங்குவதாகவும் அதற்கும் தற்போது தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீப்பெட்டி தயாரிப்பதற்கான வெடிமருந்துகள் இன்மையால் இவ்வாறு தட்டுப்பாடு நிலவுவதாக தீப்பெட்டிகள் தயாரிக்கும் கம்பனியாளர்கள் தெரிவித்ததாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் 40 ரூபாவிலிருந்து 50 ருபா வரை பணம் கொடுத்து “லைட்டர்” வாங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விரைவில் வெடிமருந்துகள் கிடைக்கப்பெற்றதுடன் தீப்பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுவம் என கம்பனியார்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -