கேகாலை நகரம் நீரில் மூழ்கியதற்கு காரணம்..?

நேற்று கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தமையினால் கேகாலை நகரம் வெள்ளபெருக்கு காரணமா நீரில் மூழ்கியது.

இந்த வெள்ளபெருக்கு காரணமாக பாதையில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன் நகரில் இருந்து உள் செல்லவோ வெளியேறவோ முடியாத நிலை காணப்பட்டது.

மற்றும் கேகாலை சுற்றுவட்ட பாதையும் வெள்ளபெருக்கு காரணமா நீரில் மூழ்கியது.

இம்மாதம் விட்டு விட்டு பெய்த மழைக்காரமாணமாக கேகாலை நகரம் நீரில் மூழ்கிய இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும் .

கடந்த அரசு கேகாலை கண்டி மாற்று பாதையை புனரமைத்த போது தண்ணீர் வடியும் இடங்களில் பாதைகளை அமைத்துள்ள காரணத்தினால் இந்த வீதிகள் நீரில் மூழ்குவதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -