புத்தளம் கல்பிட்டி பிரதான வீதியில் விபத்து ஒருவர் பலி..!

சப்ராஸ்-
புத்தளம் கல்பிட்டி பிரதான வீதியில் கண்டல்குடா பாடசாலை சந்தியில் நீர்கொழும்பிலிருந்து ,கல்பிட்டி நோக்கி வந்த தனியார் பஸ்ஸும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டியும் மோதிக் கொண்டதில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் பலத்த காயங்கலோடு புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் வபத்தாகியுள்ளார்.

இவ்விபத்தில் சேதமடைந்த முச்சக்கர வண்டி வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக இவ்விபத்தை நேரில் கண்டவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இது தொடர்பான மேலதீக விசாரனைகளை கல்பிட்டிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -