கௌரவ இராஜங்க கல்வி அமைச்சரின் வாழ்த்துச் செய்தி..!

எம்.ஜே.எம்.சஜீத்-
ல்வி க.பொ.த (சா.த) தர பரீட்சைக்கு தோற்றும் பிள்ளைகளுக்கு கௌரவ இராஜங்க கல்வி அமைச்சரின் வாழ்த்துச் செய்தி

2015 ஆம் ஆண்டு க.பொ.த (சா.த) தர பரீட்சை 08.12.2015 தொடங்கி 17.12.2015 முடிவடைகிறது. இம்முறை 4670 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறுவதுடன் 664537 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

இம்முறை கல்வி க.பொ.த (சா.த) தர பரீட்சைக்கு தோற்றும் இலங்கையின் சகல பிள்ளைகளுக்கும் கௌரவ கல்வி இராஜங்க அமைச்சர் வீ.எஸ்.இராதகிஷ்னன் அவர்கள் இதயம் கணிந்த வாழ்த்துகளை தெரிவிப்பதுடன் பரீட்சைக்கு தைரியத்துடன் தோற்றுவதற்கான சக்தியையும வல்லமையையும் வழங்க வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -