காசோலை திருட்டு - மஹிந்த கைது..!

கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், சுயதொழில் வாய்ப்பில் ஈடுபடுபவர்களின் சங்கத்தின் முன்னாள் தலைவருமான மஹிந்த கஹாந்தகம கைது செய்யப்பட்டுள்ளார்.

ரூபாய் 50 ஆயிரம் பெறுமதியான காசோலையை திருடியமை மற்றும் அதனை பணமாக்கியமை தொடர்பாக கைது செய்யப்பட்ட சுயதொழில் சம்மேளன முன்னாள் தலைவர் மஹிந்த கஹந்தகம பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னரே இந்த பிணை வழங்கப்பட்டது.

சந்தேக நபர், தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய அனுமதித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -