இறக்காமத்தில் மதிலை குடைந்த கார்...!

சன்சீர் இறக்காமம்,ஸிப்னாஸ் ஹாமி-

இன்று காலை 10.00 மணியளவில் இறக்காமம் அம்பாரை வீதி ஆலையடி சந்தியில் பிரதேச கட்டடத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றின் மதில் மீது கார் ஓட்டுனரின் கட்டுபாட்டை விட்டு விலகி விபத்துக்குள்ளானது இதன் போது கார் பாரிய சேதத்துக்குள்ளனது. ஓட்டுனர் சிறிய காயங்களுடன் மயிரிலையில் உயிர் தப்பினார் ஏனினும் கார் பாரிய சேதத்துக்குள்ளாகியுள்ளது 




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -