வாழ்வாதார வேலைதிட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு..!

அப்துல் அஸீஸ்-
வாழ்வாதார வேலைதிட்டத்தின் கீழ் கல்முனை திவி நெகும வலயத்துக்குட்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் 12 வறி ய குடும்பம்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (08) கல்முனை திவி நெகும வலய அலுவலகத்தில் இடம்பெற்றது.

கல்முனை திவி நெகும வலய, வங்கி முகாமையாளர் .எஸ்.சதீஸ் தலைமயில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திவி நெகும தலைமைப்பீட முகாமையாளர் எ.ஆர்.எம். சாலிஹ் உட்பட பிரதேச செயலக திவி நெகும அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -