ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 26வது பேராளர் மாநாடு சற்றுமுன் கண்டியில் பொல்கொல்ல ராஜபக்ஷ கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது என அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களுடன் கட்சியின் பிரதித்தலைவர்கள், செயலாளர், தவிசாளருடன் உலக மலாய் அமைப்பின் தலைவரும், மலாக்காவின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய செனட்டரும், ஆளும் உம்னோ கட்சியின் பிரதித் தலைவருமான முஹம்மது அலி ருஸ்டாம் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களுடன் கட்சியின் பிரதித்தலைவர்கள், செயலாளர், தவிசாளருடன் உலக மலாய் அமைப்பின் தலைவரும், மலாக்காவின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய செனட்டரும், ஆளும் உம்னோ கட்சியின் பிரதித் தலைவருமான முஹம்மது அலி ருஸ்டாம் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
குறித்த நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சிப்போராளிகள் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.





















