தவத்தின் தலைமையில் சமகால அரசியலும் முன்னோக்கி நகர்தலும் நிகழ்வு..!

எம்.ஐ.எம்.றியாஸ்-
மகால அரசியலும் முன்னோக்கி நகர்தலும் எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் தலைமையில் அக்கரைப்பற்று ரீ.எப்.சீ.ஹோட்டலில்  இடம் பெற்றது.

இந்நிகழ்வில் சமகால அரசியல் தொடர்பாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் துறைக்கான சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம்.பாசீல் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் ஆகியோர் பிரதான வளவாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரைகளை இங்கு ஆற்றினர்.

இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எச்.முனாஸ்,அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளன செயலாளர் ஐ.எச்.ஏ.வஹாப் உட்பட பிரமுகர்கள் இளைஞர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -