நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலையில் ஜனாதிபதி பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு கௌரவம்!

எம்.வை.அமீர் -
நிந்தவூர் கமு/ கமு/அல் - அஷ்றக் (ம.ம.வி) தேசிய பாடசாலையில் ஜனாதிபதி பதக்கம் பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 23.11.2015 அன்று பாடசாலையின் அதிபர் எஸ்.எம்.எம்.ஜாபீர் அவர்களின் தலைமையில்இடம்பெற்றது.

இதில் சுற்றாடல் உத்தியோகத்தர்களான கே.எல். அலி ஹசன், எம்.ரீ.எம். றியாத், ஏ.எச்.றியாஸ்; மற்றும் சுற்றாடல் பொறுப்பாசிரியையான எஸ்.எச்.எம். உம்மு ஐமன், பிரதி அதிபர்களான எம்.ரீ. அபுல் ஹுதா, எம்.ஐ. நூறுதீன், ஏ.எம்.. ஹில்மி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் ஏ.எச். இன்பாசா ஹமீட்டின்; பெற்ரோர்களான எம்.ஐ.எம்.அப்துல் ஹமீட், எஸ்.எல். சபீனா ஹமீட் ஆகியோரும். எம்.ஐ.ஏ. இஹ்ஜாஸ் உம் அவரின் தாயாரான ஏ. சித்தி சூரியா அவர்களும், ஏ.எம். பாத்திமா சறாபா உம் அவரின் தந்தையாகிய ஏ. அச்சு முஹம்மட் அவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -