பொது இடத்தில் மதுபானம் அருந்தியவருக்கு தண்டம்..!

எப்.முபாரக்- 
பொது இடத்தில் மதுபானம் அருந்திய ஒருவருக்கு பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அதனைத் செலுத்தத் தவறும் பட்சத்தில் மூன்று மாதம் சிறைதண்டனை விதித்து கந்தளாய் நீதிமன்றம் திங்கட்கிழமை(9)உத்தரவிட்டுள்ளது. 

கந்தளாய் வான்எல பகுதியைச் சேர்ந்த சாந்த குமார வயது(49) என்பவருக்கே அத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கந்தளாய் நகரின் பொது இடமொன்றில் பகள் வேளையில் மதுபானம் குடித்துக்கொண்டிருந்த வேளை கந்தளாய் கைது கந்தளாய் நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்ததிய போதே அத்தீர்ப்பினை கந்தளாய் நீதிமன்ற நீதிபதி ருவன் திஸாநாயக்க தீர்ப்பளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -