ஜோர்தான் வெள்ளப்பெருக்கில் இலங்கையர் உட்பட ஆறுபேர் மரணம்...! (வீடியோ)

ஜோர்தான் செய்தியாளர்-

ஜோர்தான் தலைநகர் அம்மானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இலங்கையர் உட்பட ஆறுபேர் மரணம் என அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்வெள்ளப்பெருக்கினால் பல நூற்றுக்கணக்கான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப் பட்டுள்ளன.  என அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -