இன்று தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி வடகிழக்கு பூராகவும் த.தே.கூட்டமைப்பு பூரண கர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்ததனால் இன்று அனைத்து பிரதேசங்களிலும் கர்த்தால் நடைபெற்றது.
இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தினை பொறுத்தவரையில் பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவாக இருந்ததோடு போக்குவரத்துக்களும் குறைந்தளவிலேயே சேவையில் ஈடுபட்டருந்ததோடு வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டும், பிரயாணிகளின் நடமாட்டம் குறைவாக இருந்தமையினையும் அவதானிக்க முடிந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -