மீண்டும் மஹிந்தவுக்கு அழைப்பு....!

மூன்றாவது முறையாகவும் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச, பாரிய ஊழல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய இந்த மாதம் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் ஆஜராகுமாறு மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அரச ஊடகமொன்றை தனது பிரச்சார நடவடிக்கைக்குப் பயன்படுத்தி, அதற்கு நிதி வழங்காமை தொடர்பில் விசாரணை செய்வதற்கே மஹிந்த ராஜபக்ச அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு ஆணைக்குழுவிற்கு சென்ற 7 மணித்தியாலயங்கள் காத்திற்க்கொண்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -