மாகாண மீலாத் போட்டியில் நிந்தவூர் மதீனா மாணன் முதலாமிடம்..!

ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
நிந்தவூர் கமு/அல்-மதீனா மகா வித்தியாலயத்தில் க.பொ.த (உ/த) கலைப்பிரிவில் கல்வி பயிலும் மாணவன் ஏ.ஏ.எம்.முப்லிஹ் தேசிய மீலாதுன் நபி தினப் போட்டியின் சிரேஷ்ட பிரிவு மாணவர்களுக்கான ' கிறாஅத்' போட்டியில் முதலிடம் பெற்று, அகில இலங்கை ரீதியிலான போட்டியிற்குத் தெரிவாகியுள்ளார்.

இவர் பாடசாலை மட்டம், கோட்ட மட்டம், வலய மட்டம், மாகாண மட்டங்களில் முதலிடம் பெற்று இன்று அகில இலங்கை ரீதியிலான போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.

இவரைப் பாடசாலைச் சமூகம் பாராட்டி கௌரவிக்கயிருப்பதாக கல்லூரி பிரதி அதிபர் எம்.எச்.எம்.அப்தல் பதியூ தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -