மறைந்த வணக்கத்திற்குரிய மாதுலுவாவே சோபித்த தேரரின் இறுதி கிரியைகள் இன்று இடம்பெறுகின்றது,
, தேரரின் பூதவுடலை ஏந்திய பேழை கோட்டே ஸ்ரீ நாக விகாரையில் இருந்து ஊர்வலாக நாடாளுமன்றம் வரை எடுத்து செல்லப்பட்டு தற்பொழுது அங்கிருந்து விஷேட நிகழ்வுகளுடன் நிகழ்ச்சி இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது
பூரண அரச மரியாதையுடன் இறுதி கிரியைகள் இடம் பெறவுள்ளன.
இதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.\>>>> நேரடி ஒளிபரப்பு
, தேரரின் பூதவுடலை ஏந்திய பேழை கோட்டே ஸ்ரீ நாக விகாரையில் இருந்து ஊர்வலாக நாடாளுமன்றம் வரை எடுத்து செல்லப்பட்டு தற்பொழுது அங்கிருந்து விஷேட நிகழ்வுகளுடன் நிகழ்ச்சி இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது
பூரண அரச மரியாதையுடன் இறுதி கிரியைகள் இடம் பெறவுள்ளன.
இதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.\>>>> நேரடி ஒளிபரப்பு






























