ஜீன்ஸ் அணிந்ததற்காக நபரொருவர் தனது மனைவியை கொலை செய்த சம்பவம் ஒன்று முதுகல உயன்வத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
நிரோசினி குமாரி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார். குறித்த கணவன் மனைவிக்கு இடையே கருத்து மோதல் இடம் பெற்றதாக அயலவர்கள் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தின் போது அவர்களுடைய ஒரு பிள்ளை வீட்டில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் தொடர்பாக குறித்த பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -