புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் செயலாளராக திருமதி. சாந்திநாவுக்கரசன் நியமனம்..!

புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் செயலாளராக திருமதி. சாந்திநாவுக்கரசன் நியமனம் செய்யப்பபட்டுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையில் விசேட தரத்தினுடைய இவர் ஊர்காவற்துறை, சண்டிலிப்பாய், யாழ்பாணம் ஆகிய பிரதேசங்களில் உதவி அரசாங்க அதிபராகவும், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பிரதிப் பணிப்பாளர் மற்றும் பணிப்பாளர் பதவிகளிலும். நிதி இராஜாங்க அமைச்சின் செயலாளராகவும் கடமையபற்றியுள்ள இவர் தற்போது புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் கருத்திட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஏ.எல்.எம்.தாஹிர்,
ஊடகப் பிரிவு,
புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -