செய்தியாளர்-ஏ.எம்.றிகாஸ்
அண்மையில் வெளியிடப்பட்ட தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சையில் தகுதியடைந்த ஏறாவூர்- றகுமானியா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 23 மாணவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா, பாடசாலை அதிபர், பிரதி மற்றும் உதவி அதிபர் ஆசிரியையையும் காணலாம்.
1ஆம் வரிசை–
MHM. பாகிம் - 156,
MSM.இல்ஹாம் - 169,
MJ.அப்துல்லாஹ் - 156,
ஆசிரியை திருமதி ஏ.எம்.ஆபிதா உம்மா, அதிபர் எம்.பி.எம்.ஏ.சக்கூர், அலிஸாஹிர் மௌலானா, பா.அ.ச. செயலாளர் எம்.எச் யஹ்யா ,பிரதி அதிபர் எம்.ஐ.றசாக், உதவி அதிபர் எஸ்.எச்.ஏ. றிபாய்தீன்.
MBM.சுஹைல் - 153
AM.கர்சான் - 166,
MUM.நுஸ்கி – 157 -
2ஆம் வரிசை –
MBM.முஜாஹித் - 155,
HMF.முஷீறா – 163,
MFF.சப்ரின் - 163,
AN.றிப்பத் சிம்கா – 154,
AF.ஆஷ்மத்துல் அஷ்ரிபா – 162,
ASF.கன்சி – 162,
KF.முகு.திக்ரா – 158,
AS.நஸ்கத் நதா – 154,
RF.றீஷா – 154,
FF.நுஹா – 174,
J.மனால் - 153,
MAF.சஜிதா – 185,
SY.சாகிரா பானு – 159,
AGF.ஹிமா – 157,
AHF.சிபா – 161,
MF.அஸ்ஹபா – 167,
NM.ஷாமில் - 163.