10 வருடங்களுக்கு மேல் தங்கியுள்ள 30 லட்சம் பேர்களுக்கு வீட்டின் உறுதி- பிரதமர் அறிவிப்பு


ரச விடுதிகளில் 10 வருடங்களுக்கு மேல் தங்கியுள்ள 30 லட்சம் பேர்களுக்கு அதற்கான உறுதி வழங்கப்படும்.


அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் இலவச வைபை வசதி வழங்கப்படும்.


பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக் கனணிகளை வழங்க மூன்று வருடங்களுக்கு வட்டியில்லாக் கடன் பெற்றுக் கொடுக்கப்படும்.


ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி இரண்டையும் இணைத்து தேசிய ஓய்வூதிய பணிக்கொடை நிதி என்ற ஒன்றை உருவாக்கப்படும்.


லயன் அறைகளில் 10 வருடங்களுக்கும் மேலாக வசிக்கும் தோட்ட மக்களுக்கு சிறிய இடம் அல்லது வீட்டு உரிமை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


இன்று பாராளுமன்றத்தில் நடுத்தர பொருளாதார வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆற்றிய விஷட உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


2020இல் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை 3.5 வீதமாகக் குறைக்கப்படும் என தனது உரையில் சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்க, புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்கான இறக்குமதி வரி நீக்கப்படும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

அல்-மசூரா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -