அம்பாறை மாவட்ட சிங்கள தொண்டர் ஆசிரியர்கள் முதலமைச்சரைச் சந்தித்தனர்..!

கிழக்கு மாகாணத்தின் அம்பாரை மாவட்ட சிங்கள தொண்டர் ஆசிரியர்கள் நேற்று காலை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதைச் சந்தித்தனர்.

கடந்த பல வருட காலமாக எந்தவித கொடுப்பனவுகளும் இல்லாமல் அரசாங்கப் பாடசாலைகளில் கற்பிக்கும் தொண்டர் ஆசிரியர்கள் தங்களுக்கு அரச துறையில் நியமனம் வழங்குமாறு கேட்டு நேற்று காலை கிழக்கு மாகாண கேட்போர் கூடத்தில் முதலமைச்சரை சந்தித்து தங்களின் குடும்ப நிலமையைக் கருத்தில் கொண்டு நியமனம் வழங்குமாறு கேட்டு கோரிக்கை விடுத்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -