வட பகுதியில் சீன நாட்டு பயணிகள் உல்லாசம்..!

பாருக் சிஹான்-
ட பகுதியில் தற்போது உல்லாசமாக வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

கடந்த சில தினங்களாக பண்ணைப்பகுதியில் சீன நாட்டு பயணிகள் அதிகமாக வருகை தந்தனர்.

இவர்கள் அங்கு மீன்பிடி,புகைப்படம் எடுத்தல் போன்ற பொழுது போக்குகளில் ஈடுபட்டதனை காணமுடிந்தது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -