முஹம்மட் றின்ஸாத்-
கல்முனை சாஹிரா கல்லூரில் 2015.10.06 அன்று மிக சிறப்பான முறையில் ஆசிரியர்தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டன .
இந்நிகழ்வின் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இன்னும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தனர்.
அதனோடு ஆசிரியர்களுக்கான பல விளையாட்டுப்போட்டிகளும் இடம்பெற்றன. மாணவர்களும் தங்களது ஆசான்களுக்கு அன்பளிப்புகளையும் வழங்குவதனையும் காணக்கூடியதாக இருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -