அமைச்சர் ஒருவர், பொலிஸாருக்கு அச்சுறுத்தல்....!

அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரவை அந்தஸ்து அமைச்சர் ஒருவர், பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாக முறையிடப்பட்டுள்ளது
இது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டுள்ளனர்.

சட்டத்தை மீறினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது ஆதரவாளர்களை விடுவிக்க வலியுறுத்தியே அமைச்சர் மிரட்டி வருகிறார்.

இல்லையெனில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த அமைச்சருக்கு ஆதரவாக மாகாணசபை உறுப்பினர் ஒருவரும் பொலிஸாரை அச்சுறுத்தி வருவதாக முறையிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -