கையடக்க தொலைபேசியால் புகைப்படம் எடுத்தமையைக்கு அமைச்சர் ஹக்கீம் கண்டனம்...!

இன்று பாராளுமன்றத்துக்குள், அரசாங்கத்துக்கு எதிராக உறுப்பினர் சிலர் எதிர்பு கோஷங்களை எழுப்பியபோது விமல் வீரவன்ச தனது கையடக்க தொலைபேசியால் புகைப்படம் எடுத்தமையை கண்டித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கருத்துத் தெரிவித்தார்.

” இவ்வாறான பாராளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயற்பாடுகளை உடனடியாக விமல் வீரவன்ச போன்றோர் உடனடியாக நிறுத்த வேண்டும்…விமல் வீரவன்சவின் இவ்வாறான பிழையான செயற்பாடுகள் காரணமாக எதிர்காலத்தில் பாராளுமன்றத்திற்குள் கையடக்க தொலைபேசியை தடை செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் ” என மிகக் கடுமையாக தனது எதிர்ப்பினை தெரிவித்தார்.

 இன்று பாராளுமன்றத்துக்குள், அரசாங்கத்துக்கு எதிராக உறுப்பினர் சிலர் எதிர்பு கோஷங்களை எழுப்பியபோது விமல் வீரவன்ச தனது கை...
Posted by Rauff Hakeem on Tuesday, October 6, 2015
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -