05 ஆம் ஆண்டு புலமைப்பரீட்சை 196 புள்ளிகளுடன் மூன்று மாணவர்கள்- 195 புள்ளிகளுடன் 05 மாணவர்கள் -விபரம் உள்ளே


2015ம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வௌியாகியுள்ளன. 

இதன்படி 196 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் மூவர் முதலாம் இடத்தில் உள்ளனர்.

இதன்படி முதல் மூன்று இடங்களில் உள்ள மாணவர்கள் விபரங்கள் வருமாறு:


01 - கவிந்திரா உணந்தென்ன - கனகசிரிபுர வித்தியாலயம், கம்பளை - 196 புள்ளிகள்


01 - ஆர்.டப்ளியூ.எம்.கவிஸ்க வணிகசேகர - மாகுர கனிஸ்ட வித்தியாலயம் - 196 புள்ளிகள்


01) மெலனி விஜேசிங்க - ஶ்ரீ சுமங்கல கனிஸ்ட வித்தியாலயம், உஸ்ஸபிடிய - 196 புள்ளிகள்


02 - ஓஷானி கஷினிகா கயாஷானி - உடுபத்தாவ தம்மானந்த மகா வித்தியாலயம், உடுபத்தாவ - 195 புள்ளிகள்

02 - ஜீ.கே.தரிந்தியா கௌரி பெரேரா - கிரிபிடிய கனிஸ்ட வித்தியாலயம் - வெயன்கொட - 195 புள்ளிகள்


02 - நிஹார மதுசங்க - களனிய ஜனாதிபதி வித்தியாலயம் - மஹர - கடவத்தை - 195 புள்ளிகள்

02 - ஜீ.எம்.விஸ்வ பதிராஜ் - பகத்கம ரோமன் கத்தோலிக்க கனிஸ்ட வித்தியாலயம் - ஹங்வெல்ல - 195 புள்ளிகள்

02 - டப்ளியூ.ஏ.துலாப் நெதுல் விஜேசேகர - உடுபில கனிஸ்ட வித்தியாலயம் - 195 புள்ளிகள்


03 - சவிந்ர அமான் - சிறி தம்ம வித்தியாலயம் - அக்மீமன - 194 புள்ளிகள்

03 - கமிது சஸ்மிக - ஜீ.த.எஸ். குலரத்ன க.வி - அம்பலாந்தோட்டை - 194 புள்ளிகள்

03 - சஞ்சன் அபேதீர - தங்காலை ஆதர்ஷ கணிஸ்ட வித்தியாலயம் - தங்காலை - 194 புள்ளிகள்.

இம்போட்மிரர் ஊடகவலையமைப்பின் வாழ்த்துக்கள்...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -