கிழக்கு மாகாண சபையின் 47 ஆவது அமர்வு சபைத் தவிசாளர் சந்திரதாஷ கலபதி தலைமையில் இன்று காலை ஆரம்பமானது.
சபை அமர்வின்போது எதிர்தரப்பு பக்கம் இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் டீ.டீ.மெத்தானந்த சில்வா, பி.எல்.அருன் ஸ்ரீசேன ஆகியோர் ஆளும்தரப்பு பக்கம் மாறினர்.
சபையின் முதலாவது நிகழ்வாக விசாரணையின்றி சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப் பட்டுள்ளோரை விடுதலை செய்யவேண்டும் என்ற பிரேரணை தொடர்பான விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -