அமைச்சரை நியமனம் வழங்கும் நிகழ்வுக்கு செல்லாமல் - தொழுகைக்கு முதலிடம் வழங்கிய சில முஸ்லிம் அமைச்சர்கள்

புதிய அமைச்சரை நியமனம் வழங்கும் நிகழ்வுக்கு இன்று அமைச்சரவை அமைச்சர்களாக பதவியேற்க இருந்த ரவுப் ஹக்கீம் ,கபீர் ஹசீம் ,ஹலீம் ஆகியோர் வருகை தரவில்லை . 

இலங்கை நேரப்படி நண்பகல் 12.45 மணிக்கு சுப நேரம் குறிக்கப்பட்டிருந்த இந்த நிகழ்வுக்கு ஜும்மா தொழுகைக்கு முதலிடம் வழங்கி அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்யவிருந்த குறித்த மூவரும் கலந்துகொள்ளவில்லை எனவும் இது தொடர்பாக ஜனாதிபதி செயலகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -