ஊவாவுக்கு புதிய உறுப்பினர்கள் மூவர் நியமனம்..!

க.கிஷாந்தன்-
வா மாகாண சபைக்கு புதிய உறுப்பினர்கள் மூவர், ஊவா மாகாண ஆளுநர் எம்.பி.ஜயசிங்க முன்னிலையில் (21.09.2015) திங்கட்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

பதுளை மாவட்டத்திலிருந்து சுமித் சமேதாஸ (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு), மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்த சந்தன வெலிவிட்ட (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு) ஹேவாவடுககே ரோஸி நலிந்த (ஐக்கிய தேசியக் கட்சி) ஆகிய மூவருமே சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். 






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -