இன்று அம்பாந்தோட்டையில் நடைபெற்ற அகில இலங்கை மட்டத்திலான 2015 ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட 15 வயதின் கீழ் ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியில் முதல் சுற்றில் மன்/புத்/றிஸாட் பதியுதீன் வித்தியாலயம் தெரிவாகியுள்ளது.
இதன் இரண்டாவது சுற்று நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இதில் பங்குபற்றும் எமது பாடசாலை அணியினருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோமாக
இந்த மாணவர்களின் வெற்றி குறித்து கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவருமான அல் ஹாஜ் றிஷாட் பதியுதீன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
