அமைச்சு பதவி ஏற்கும் போது மலையகத்தில் மலையக மக்கள் அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பு..!

க.கிஷாந்தன்-

8வது பாராளுமன்றத்தில் அமைச்சர்களுக்கான பதவிகள் 04.09.2015 அன்று வழங்கப்பட்டது. இதன்போது மலையகத்தில் அதிகப்படியான வாக்குகளை பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் அவர்களுக்கு மலையக புதிய கிராம உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு பதவி வழங்கப்பட்டது.

இதனையொட்டி தொழிலாளர் தேசிய சங்கத்தின் அங்கத்தினர்கள் அட்டன் நகரத்தில் 04.09.2015 அன்று பட்டாசு கொளுத்தி சந்தோஷங்களை பகிர்ந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -