அமைச்சர் ரிஷாத்தின் மருமகள் மரணம்!

கரீம் எ. மிஸ்காத்
புத்தளம் தில்லையடி அல்மினா புரத்தை சேர்ந்த பாத்திமா அப்லா ஹூசைர் (வயது 16 ) நேற்று இரவு திடீர் சுகயீனமுற்ற நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் காலமானார்.

இவர் கைத்தொழில்,வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் மூத்த சகோதரியின் மகளும் ஆவார்.அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று(24-09-2015) காலை 10 மணிக்கு தில்லையடி அல்மினா புர இல்லத்தில் இருந்து நல்லடக்கத்துக்காக ரத்மல்யாய காசிம் சிட்டி முஸ்லிம் மையவாடிக்கு எடுத்துச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மரணச் செய்தி கேள்வியுற்றதும்,அரசியல் பிரமுகர்கள்,மத தலைவர்கள் என பெரும் எண்ணிக்கையிலானவர்கள் புத்தளம் தள வைத்தியசாலைக்கு வருகைத்தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -