எதிர்க்கட்சி தலைவர் பதவி: பாராளுமன்றில் சற்றுமுன் பதற்றம்

பாராளுமன்றத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் எதிர்க்கட்சி தலைவர் பதவி சம்மந்தனுக்கு வழங்கியமை குறித்து, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய விமல் வீரவன்ச, எதிர்க்கட்சி தலைவர் பதவியினை குமார வெல்கம விற்கு வழங்குவது தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் போது சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சி தலைவர் பதவியினை சம்மந்தனுக்கு வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியானவுடன் பாராளுமன்றத்தில் சிறிது நேரம் பதட்டமான சூழல் நிலவியுள்ளது.

சபாநாயகரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடியாத அளவிற்கு பதட்டம் நிலவியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -