64வது அகவையில் ஜனாதிபதி மைத்திரி....!

1951 ம் ஆண்டு செப்டம்பர் 3ம் திகதி கம்பஹா யோகடவில் பிறந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இன்று தனது 64 வது பிறந்த தினத்தினை கொண்டாடுகிறார். இவர் 1967 ம் ஆண்டு பொலநறுவை மாவட்ட, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் லீக் ல் சேர்ந்தார். 1971ல் இடம்பெற்ற ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் 2015 ம் ஆண்டு ஜனவரி 8 ம் திகதி இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இலங்கை அரசியல் வரலாற்றில், ஜனநாயகத்தினை ஏற்படுத்துவும், சர்வ இன மக்களும் தேசிய நல்லிணக்கத்துடன் வாழ வழியமைக்கக் கூடிய ஆட்சியினை முன்னெடுத்து வருவதில் இது வரையில் இவர் வெற்றி கண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு இம்போட் மிரர் ஊடகவலையமைப்பு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -