இறக்காமம் - 75 வறிய குடும்பங்களுக்கான மலசல கூடங்கள் உதவி..!

எஸ்.எம்.சன்சீர்-
றக்காமம் சன்பிளவர் இளைஞர் அமைப்பின் அயராத முயற்சியின் பயனாக இறக்காமம் வரிப்பத்தான்சேனை ஆகிய கிராமங்களில் வசிக்கும் சுமார் 75 வறிய குடும்பங்களுக்கான மலசல கூடங்கள் பிளான் ரீ லங்கா நிறுவனத்தினால் வழங்கப்பட்டன. 

இதன் நிர்மானப்பணியின் 2ம் கட்ட வேலைகளை பார்வையிடுவதற்காக ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பிளான் ரீ லங்கா நிறுவனத்தின் உயர்பீட உறுப்பினர்கள் பார்வையிட்ட நிகழ்வு அன்மையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நசீர் கலந்து கொண்டதோடு பிரதம அதிதிகளாக சுகாதார அலோசகர் தயாபால, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.எச்.முஹம்மட் மற்றும் பிளான் ரீ லங்கா நிறுவனத்தின் இணைப்பாளர் ரவிச்சந்திரன் கலந்து சன்பிளர் அமைப்பிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -