70 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி பாய்ந்து விபத்து - 05 பேர் படுங்காயம்

க.கிஷாந்தன்-

வா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் வெலிமடை பதுளை பிரதான வீதியில், ஹாலிஎல நகரத்துக்கு அண்மையில் 02.09.2015 அன்று மாலை முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில், 2 குழந்தைகள் உட்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் முச்சக்கரவண்டி சாரதியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

சாரதியின் கவனயீனம் காரணமாக விபத்து நேர்ந்துள்ளதாகவும், இவ்விபத்து இடம்பெறும் போது குறித்த முச்சக்கர வண்டியில் 5 பேர் பயணித்துள்ளனர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -