வாகன விபத்து - ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 4 பேர் பலி

மினுவன்கொடவில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு பேர்
கொல்லப்பட்டும், ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு தனியார் பஸ்களும் ஒரு டிபென்டர் ரக வாகனமும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மினுவன்கொடை யகொடாமுல்ல என்னும் இடத்தில் இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -