மினுவன்கொடவில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு பேர்
கொல்லப்பட்டும், ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு தனியார் பஸ்களும் ஒரு டிபென்டர் ரக வாகனமும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கொல்லப்பட்டும், ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு தனியார் பஸ்களும் ஒரு டிபென்டர் ரக வாகனமும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மினுவன்கொடை யகொடாமுல்ல என்னும் இடத்தில் இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

