லண்டனில் இருந்து 244 பயணிகளுடன் வந்த ஸ்ரீலங்கன் விமானம் நெற்களஞ்சிய சாலையில் தரையிறக்கம்

சுமார் 244 பயணிகளுடன் லண்டனில் இருந்து இலங்கை வந்த விமானம் ஒன்று அண்மையில் நெற்களஞ்சிய சாலையாக மாற்றப்பட்ட மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நிகழ்வு தொடர்பாக கிடைத்த தகவல்களின் படி சீரற்ற காலநிலைதான் மத்தள விமான நிலையத்தில் விமானம் இறக்கப்படமைக்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -