அமைச்சர்கள் 40, இராஜாங்க அமைச்சர்கள் 10, பிரதி அமைச்சர்கள் 30 :சிலவேளை நாளை பதவியேற்பு

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் நாளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமைச்சர்கள் 40 பேரும், இராஜாங்க அமைச்சர்கள் 10 பேரும், பிரதி அமைச்சர்கள் 30 பேரும் நாளை சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன. 

2
தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நாளை திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

நாளை நியமிக்கப்படவுள்ள அமைச்சரவையில் ஏற்கனவே காணப்பட்ட அமைச்சுக்களில் மாற்றங்கள் பல நிகழும் என அரசியல் வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -