SLMCயின் ஊடகவியலாளர் மாநாடு தற்பொழுது ( Update)



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் சம்மந்தமான ஊடகவியலாளர் மாநாடு தற்பொழுது முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான 'தாருஸலாமில்' கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றுக்கொண்டிக்கின்றது.

இதேவேளை இக் ஊடகவியலாளர் மாநாட்டில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG) கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டுள்ளனர். என அங்கிருந்து எமது இம்போட் மிரர் செய்தியாளர் தெரிவித்தார்.

இணைப்பு 2

இதேவேளை, பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மற்றும் வன்னி மாவட்டங்களில் மரச்சின்னத்திலும் ஏனைய அனைத்து மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து யானைச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக கட்சியின் தலைவர் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

இணைப்பு 3

அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப்ஹக்கீம் அவர்கள் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக யானைச்சின்னத்தில் கண்டியில் போட்டியிடவுள்ளதாக ரவூப்ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இணைப்பு 4

ஐக்கிய தேசிய கட்சியுடன்; இணைந்து கண்டி, அம்பாறை, திருகோணமலை, குருநாகல், புத்தளம், கம்பஹா, களுத்துறை, ஆகிய மாவட்டங்களில் போட்டியிடவுள்ளதாகவும் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இணைப்பு 5

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரில் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் , அலி சாஹிர் மெளலானா ஆகியோர் போட்டி,


இது தொடர்பான மேலதிக விபரங்கள் எமது இணையத்தளத்தில் எதிர்பார்க்கலாம். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -